அன்னா ஹசாரே போன்றவர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல இது , நம் ஒவருவரும் நினைத்தாள் மட்டுமே முடியும் ஒன்று .
நமீல் எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் எந்த அரசு அலுவலகத்தில் காரியம் சாதிக்கிறோம் சொல்லுங்கள் பாக்கலாம், முதலில் நம் லஞ்சம் கொடுக்காமல் தவிர்திருந்தால் அவர்களும் வாங்காமல் இருந்திருப்பார்கள்
மீனவர்கள் மீது தாக்குதல்...
இலங்கை அரசுக்கு எதிராக நம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது முதல் நம் மீனவர்களு கஷ்ட களம் தான் போல ,
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் வெள்ளிக்கிழமை இரவு நடுக்கடலில், இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டனர். இதில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.
அரசு உடனே நடவடிக்கை எடுக்கனும் ...
கடலுக்குள் காற்றாலை...
காற்றாலை மின் பண்ணை ஒன்றை கடலுக்குள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே எங்க ஊரு பக்கம் ( பணகுடி , அஞ்சு கிராமம் ..) இங்கை எடுக்கிற மின்சாரம் எல்லாம் எங்க போகுதோ..
ஊழலுக்கு எதிரான போரரட்டம் நம்ம சென்னையில்...
அன்னா ஹசாரே க்கு ஆதரவாக நம்ம சென்னையில் திருவான்மியூரில், கடந்த 16ம் தேதி முதல், 36 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்
இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், ஐ.டி., ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட, அனைவரும் கலந்து கொண்டனர்.
இத பாக்கும் போது சீக்கிரம் நம்ம பிரதமர் நல்ல முடிவா எடுப்பார்னு நம்புறேன் ..
No comments:
Post a Comment